கோயில் கட்டினால் மட்டுமே மக்கள் ஓட்டு போட்டுவிட மாட்டார்கள் என அயோத்தி ராமர் கோயில் பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சென்னை: கோயில் கட்டினால் மட்டுமே மக்கள் ஓட்டு போட்டுவிட மாட்டார்கள் என அயோத்தி ராமர் கோயில் பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். முதலமைச்சராக தான் இருந்தபோது ஏராளமான கோயில்களை கட்டியதாகவும் அதனடிப்படையில் பார்த்தால் தனக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். கோயில் கட்டினால் எல்லோரும் மோடி பக்கமே சென்றுவிடுவார்கள் என்பது தவறான கருத்து என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

The post கோயில் கட்டினால் மட்டுமே மக்கள் ஓட்டு போட்டுவிட மாட்டார்கள் என அயோத்தி ராமர் கோயில் பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: