தமிழகம் செங்கல்பட்டு சோழன் விரைவு ரயிலில் கொண்டு சென்ற 26 கிலோ வெள்ளி பறிமுதல்..!! Oct 30, 2023 செங்கல்பட்டு தின மலர் Ad செங்கல்பட்டு: செங்கல்பட்டு சோழன் விரைவு ரயிலில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 26 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 26 கிலோ வெள்ளி பொருட்களை கொண்டு சென்ற லோகேஷ், கமலேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். The post செங்கல்பட்டு சோழன் விரைவு ரயிலில் கொண்டு சென்ற 26 கிலோ வெள்ளி பறிமுதல்..!! appeared first on Dinakaran.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவு
விருதுநகர் காரியாபட்டி அருகே வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி :முதல்வர் மு.க.ஸ்டாலின்
தேமுதிக தனித்து போட்டியா?:காலம்தான் பதில் சொல்லும்.. 2024ல் மாநிலங்களவை சீட் தருவதாக எழுதிக்கொடுத்தவர் எடப்பாடி: பிரேமலதா பேட்டி!!
வேளாண் வளர்ச்சியில் மாநிலத்தில் ஈரோடு மாவட்டம் 8வது இடத்தில் உள்ளது: பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
“தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி அக்டோபரில் தொடங்கும்” :தேர்தல் அதிகாரி தகவல்
தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த சதி.. ஆன்மிக மாநாடு என்ற பெயரில் அரசியல் மாநாடு நடத்துகிறது பாஜக: பெ.சண்முகம் பேட்டி!!
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்; குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!