ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட்

சென்னை: 89,000 பேரிடம் ரூ. 6,000 கோடி வசூலித்து மோசடி செய்த ஐ.எஃப்.எஸ்.நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலலை சஸ்பெண்ட் செய்து ஏ.டி,ஜி.பி. தினேஷ் மோடாக் உத்தரவிட்டுள்ளார்.

The post ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: