டெல்லி : மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறுவதை I.N.D.I.A. கூட்டணியால் தடுக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூகத்தில் வெறுப்பை, பிரிவினையை பரப்பும் பாஜக கொள்கைக்கு எதிராக மக்கள் போராடத் தொடங்கி விட்டதாகவும் கார்கே தெரிவித்துள்ளார்.