இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளை செல்போனில் அவதூறாக பேசி சிவா செல்வராஜ் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆடியோவுடன் திருப்புவனம் போலீசில் மோடி பிரபாகரன் மற்றும் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
The post அண்ணாமலைக்கு பாஜ கவுன்சிலர் கொலை மிரட்டல் appeared first on Dinakaran.