தொடையில் காயம் ஏற்பட்ட லெக்-ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா குறைந்தது 2 போட்டியில் ஆட முடியாது. இந்நிலையில் பேட்ஸ்மேன்கள் குசல் பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது கண்காணிப்பில் உள்ளனர். 5 நாட்களுக்குள் அவர்கள் குணமடைந்து அணியில் சேர்க்கப்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அடுத்த 2 நாட்களில் அவர்களுக்கு பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் தான் அணியில் சேர்க்கப்படுவார்கள். இதனால் அணி அறிவிப்பும் தாமதமாகி உள்ளது.
The post ஆசிய கோப்பை தொடங்க 5 நாளே உள்ள நிலையில் இலங்கை வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று appeared first on Dinakaran.