ஆம்ஸ்ட்ராங் கொலை: சாலை மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் குண்டுகட்டாக கைது..!!

சென்னை: ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை: சாலை மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் குண்டுகட்டாக கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: