பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை: காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி இரங்கல்

டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு தமிழக அரசு விரைந்து தண்டனை பெற்றுத் தரும் என நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.

The post பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை: காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: