சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா வாக்குமூலம் அளித்துள்ளார். அண்ணன் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம். ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் தன்னையும் மிரட்டியதாக புன்னை பாலா வாக்குமூலம் அளித்துள்ளார்.