சூடாமணி விவகாரம் அமைத்துள்ள பகுதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

நாகை: சூடாமணி விவகாரம் அமைத்துள்ள பகுதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தொன்மையான கட்டடங்கள், சோழர்கள் வாழ்ந்த பகுதிகள் குறித்த ஆய்வில் முழுமையான தகவல் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். தரவுகள் சேகரிக்கப்பட்டு தமிழர் நாகரிகம் வெளிக்கொண்டு வரப்படும் என தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் தெரிவித்துள்ளார்.

The post சூடாமணி விவகாரம் அமைத்துள்ள பகுதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: