தேர்தல் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.2,000 கொடுத்த ஓபிஎஸ்..!! Mar 30, 2024 OPS ராமநாதபுரம் ஓ. பன்னீர்செல்வம் அறந்தாங்கி ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கியில் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் ரூ.2,000 கொடுத்துள்ளார். அறந்தாங்கியில் வாக்கு சேகரிக்க வந்தபோது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் ரூ.2,000 வழங்கினார். The post ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.2,000 கொடுத்த ஓபிஎஸ்..!! appeared first on Dinakaran.
அரியானா சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதி அக்.1-ல் இருந்து அக்.5-க்கு மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அரியானா சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதி அக்.1-ல் இருந்து அக்.5-க்கு மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,398 மையங்களின் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்: அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்பு
இயக்குநர் சேரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் போலீசில் புகார்
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் : 5-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 31,151 வாக்குகள் பெற்று முன்னிலை
7 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் 11ல் இண்டியா கூட்டணி முன்னிலை; பாஜகவுக்கு பின்னடைவு
இடைத்தேர்தலில் வெற்றி பெற போவது யார்? விக்கிரவாண்டியில் இன்று வாக்கு எண்ணிக்கை: 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியும்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குப்பதிவு; அதிமுக, தேமுதிக தலைவர்கள் புறக்கணித்தாலும் வளைத்து குத்திய தொண்டர்கள்: இதுவரை நடந்த தேர்தல்களை விட அதிக வாக்குகள் பதிவு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 82 சதவீதம் வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்; நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை