தமிழகம் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் மூழ்கியது..!! Nov 30, 2023 அரானியார் திருவள்ளூர் எருகாவாய் திருவள்ளூர்: ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக காரணி-எருக்குவாய் தரைப்பாலம் மூழ்க்கியுள்ளது. ஆரணியாற்றில் தரைப்பாலம் மூழ்கியதால் தடுப்புகளை அமைத்து போக்குவரத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். The post ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் மூழ்கியது..!! appeared first on Dinakaran.
முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார்; அதனை ஏற்க முடியாது : சவுக்கு சங்கர் வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து!!
முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் முயற்சிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கலாச்சார மையம் கட்டும் பணிகளை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு