அண்ணா பல்கலைக்கழக பணியிடங்களுக்கு தேர்வானோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பணியிடங்களுக்கு தேர்வானோருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உயர் கல்வித்துறை சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வானோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

The post அண்ணா பல்கலைக்கழக பணியிடங்களுக்கு தேர்வானோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: