×

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வட்டாட்சியர் அடித்து கொலை..!!

அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நில மாஃபியா கும்பலால் வட்டாட்சியர் சனபால ரமணய்யா வஜ்ரபு அடித்து கொலை செய்யப்பட்டார். திம்மிலாடா கிராமத்தை சேர்ந்த வட்டாட்சியர் சனபால ரமணய்யா மீது 3 பேர் கொண்ட கும்பல் இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த வட்டாட்சியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வட்டாட்சியர் அடித்து கொலை..!! appeared first on Dinakaran.

Tags : District Collector ,Visakhapatnam, Andhra Pradesh ,Amaravati ,Sanapala Ramanaiah Vajrapu ,Sanapala Ramanaiah ,Thimmilada village ,
× RELATED முதலமைச்சரின் காலை உணவு திட்ட பணிகள்...