×

வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 293ஆக உயர்வு

வயநாடு : வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 293ஆக உயர்ந்துள்ளது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 240 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை.

The post வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 293ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Vayanadu ,Mundakai ,Suralmalai ,Meppadi ,Wayanadu ,Asa ,
× RELATED வயநாட்டில் நிலச்சரிவு பாதித்த...