ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு 228 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைதான 13 பேர் மீது குண்டாஸ்!

தூத்துக்குடி: ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு 228 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைதான 13 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 16 பேரில் முக்கிய குற்றவாளிகள் 13 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

The post ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு 228 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைதான 13 பேர் மீது குண்டாஸ்! appeared first on Dinakaran.

Related Stories: