ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மனு மீதான விசாரணை அக்.9-க்கு ஒத்திவைப்பு..!!

டெல்லி: ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மனு மீதான விசாரணையை அக்டோபர் 9-க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து. திறன் மேம்பாட்டு முறைகேடு தொடர்பாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணையை அக்டோபர் 9-க்கு நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா எம்.திரிவேதி அமர்வு ஒத்திவைத்தது.

 

The post ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மனு மீதான விசாரணை அக்.9-க்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: