தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி உயிரிழப்பு..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நாகராஜ் என்பவர் ரயில் மோதி உயிரிழந்தார். ரயில் மோதி உயிரிழந்த நாகராஜின் உடலை கைப்பற்றி ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: