ஆம்பூரில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகிகள் 5பேர் மீது வழக்குபதிவு..!!

திருப்பத்தூர்: ஆம்பூரில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகிகள் 5பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம், திருப்பத்தூர் பாஜக மாவட்ட தலைவர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை குறித்த துண்டு பிரசுரங்களை கொடுத்தபோது தகராறு ஏற்பட்டது.

The post ஆம்பூரில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகிகள் 5பேர் மீது வழக்குபதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: