தமிழகம் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது பாஜகவினர் போலீசில் புகார்!! Aug 13, 2024 பாஜக அஇஅதிமுக அமைச்சர் செலூர் ராஜு விருதுநகர் விருதுநகர் மாவட்டம் அண்ணாமலை விருதுநகர்: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது விருதுநகர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். அண்ணாமலை குறித்து அவதூறாக பேசியதாக செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் மனு அளித்துள்ளனர். The post அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது பாஜகவினர் போலீசில் புகார்!! appeared first on Dinakaran.
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி
சென்னையில் தேர்வு மையம்; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கான மெயின் தேர்வு: முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்த 650 பேர் எழுதினர்