அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது பாஜகவினர் போலீசில் புகார்!!

விருதுநகர்: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது விருதுநகர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். அண்ணாமலை குறித்து அவதூறாக பேசியதாக செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.

 

The post அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது பாஜகவினர் போலீசில் புகார்!! appeared first on Dinakaran.

Related Stories: