நாகர்கோவில்: பாஜகவின் கைப்பாவையாக அதிமுக செயல்படுகிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். நாகர்கோவிலில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். கொள்கை இல்லாத அதிமுக, அண்ணாவின் பெயரை வைத்துக் கொள்ள எந்தத் தகுதியும் இல்லை. சி.ஏ.ஜி. அறிக்கையில் வெளியான ஊழல், அதானி குழும முறைகேடு குறித்து பாஜகவினர் பதிலளிக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
The post பாஜகவின் கைப்பாவையாக அதிமுக செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் appeared first on Dinakaran.