வேளாண் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கக் கூடாது: வேலுமணி வலிவுறுத்தல்

சென்னை: வேளாண் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கக் கூடாது என்று சட்டப்பேரவையில் அதிமுக கொறடா வேலுமணி வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் ஜூலையில் நடத்தப்பட வேண்டிய கலந்தாய்வு இந்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

The post வேளாண் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கக் கூடாது: வேலுமணி வலிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: