தமிழகம் வன்கொடுமை சட்டத்தில் அமமுக நிர்வாகி கைது Oct 07, 2024 அமுகா விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் வடக்கு அலுவல்கள் செயலாளர் முதுவா பிரபா கல்விமணி தின மலர் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் முத்துவை வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸ் கைது செய்தது. பழங்குடி இருளர் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரபா கல்விமணி அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். The post வன்கொடுமை சட்டத்தில் அமமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.
இலங்கை சிறையில் மொட்டையடித்து சித்ரவதை மீனவர்களை விடுதலை செய்ய கோரி பெண் தீக்குளிக்க முயற்சி: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஒன்றிய அரசை வலியுறுத்தி தர்ணா
மழை தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான 1913 என்ற எண்ணுக்கு 150 கூடுதல் இணைப்பு: மாநகராட்சி ஆய்வு கூட்டத்தில் தகவல்
தமிழகத்திலேயே முதன்முறையாக கொளத்தூர் வீனஸ் நகரில் கழிவுநீர் உந்து நிலையங்களை இயக்க செயலி அறிமுகம்: நச்சு வாயுவை தடுக்க நவீன தொழில் நுட்பம்
சிங்கப்பூர், துபாயில் உலக தரத்தில் இருப்பதுபோல சென்னையில் ரூ.46 கோடியில் ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்; பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி
மலேசியாவில் இருந்து விமானத்தில் வந்தபோது நடுவானில் பெண் பயணி உயிரிழப்பு: மகளை பார்த்துவிட்டு திரும்பியபோது சோகம்
விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்த போது உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு நிதியுதவி: எம்எல்ஏக்கள் வழங்கினர்
சென்னையில் உள்ள என்ஐஇபிஎம்டி மையத்தில் மாநில அரசுடன் இணைந்து உள்நோயாளிகள் பிரிவு: பொறுப்பு அதிகாரி கார்த்திகேயன் தகவல்
சேதமடைந்த கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்பு தனியார் பள்ளியை கண்டித்து பெற்றோர் போராட்டம்: 13ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு