வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாமக உறுப்பினர் வெளிநடப்பு

சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாமக உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர். அரசியல் செய்ய வேண்டிய இடம் பேரவை இல்லை சபாநாயகர் எச்சரித்த நிலையில் பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் நீட்டித்த அரசு உத்தரவுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர்.

The post வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாமக உறுப்பினர் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Related Stories: