கரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம்

ராஜபாளையம், பிப். 7: ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா வைரஸ் மற்றும் கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பள்ளிச் செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிாியர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்திற்கு வருகை புாிந்திருந்த ராஜபாளையம் நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா கொரோனா வைரஸ் காய்ச்சலை உருவாகும் விதம், அவற்றிலிருந்து மாணவர்களும், மற்றவர்களும் தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விாிவாகப் பேசினர். முக்கியமாக, நாம் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல் வேண்டும், அப்படியே செல்ல வேண்டிய நிலையில் மூக்கு, வாய்க்கவசம்

Related Stories: