நெல்லை, நவ. 20: ராதா
புரம் ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம். ஒன்றிய பொறுப்பாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமையில் நடந்தது. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி முன்னிலை வகித்தார். ராதாபுரம் ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.கூட்டத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கான வியூகம் குறித்தும், வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் ஒன்றிய துணை செயலாளர்கள் வேணுகோபால், நாராயணன், பரிமளம், மாவட்ட பிரதிநிதிகள் நவநீதன், ராஜன், வேலப்பன், ஊராட்சி செயலாளர்கள் (தெற்கு கள்ளிகுளம்) சார்லஸ் பெஸ்கி, (சமூகரெங்கபுரம்) முரளி, (கும்பிகுளம்) ரமேஷ், (கஸ்தூரிரெங்கபுரம்) மாசானம், (உறுமன்குளம்) அமெச்சியார், (கூடங்குளம்) பாலசுப்பிரமணியன், (விஜயாபதி) இளங்கோ, (கூத்தன்குழி) ராஜா, (உவரி) புலவர் சேசையா, (க.புதூர்) ஜான்கருத்தையா, (திருவம்பலபுரம்) மாசானம் (எ) மணி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஜெனிபர் தினகர், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் எரிக்ஜீட், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர் ஆனந்த், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் சூசை அந்தோணி, ஜான்சன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மூர்த்தி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர்கள் சரோஜா, முத்துத்துரை, அல்போன்ஸ், செங்குட்டுவன், அந்தோணி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் செழியன், செல்வி, நடராஜன், ராமையா, டேவிட், அகஸ்டின், கணேசன், கிறிஸ்டோபர், சந்திரசேகர், சுபாஷ், திசையன்விளை முன்னாள் பேரூர் செயலாளர் ஜெயராஜ், நசுருதின், ரமேஷ், கண்ணன், நெல்சன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.