பணமோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி

மதுரை: பணமோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளன? என்று ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் ஜாமீன் கோரிய மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. …

The post பணமோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: