ஓசூர், மே 17: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு 568 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 568 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கர்நாடகாவில் தென்பெண்ணையாற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து 5வது நாளாக அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 41.98 அடியாக உள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு, விநாடிக்கு 408 கனஅடியாக வந்த தண்ணீர், அப்படியே வெளியேற்றப்பட்ட நிலையில்,