புழல்: சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியை சேர்ந்தவர் மதி (எ) மதியழகன் (52). அடிதடி உள்ளிட்ட வழக்கில் பேசின்பிரிட்ஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த 21ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அன்றைய தினம் மதியழகனுக்கு திடீரென கை, கால் நடுக்கம் ஏற்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.