கிருஷ்ணகிரி, ஆக.14: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கொல்லப்பள்ளி இருளர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (35). வேன் டிரைவர். நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரிக்கு பைக்கில் சென்றார். மீண்டும் ஊருக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரப்பம் அருகே மருதேப்பள்ளி கூட்ரோட்டில் சாலையோரம் இருந்த தடுப்பு கம்பி மீது பைக் மோதியது.