தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டியளித்துள்ளார். மாதாந்திர பராமரிப்புப்பணிகள் மட்டுமே இனி நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு என பொத்தம் பொதுவாக புகார் கூறக்கூடாது என தெரிவித்துள்ளார்….

The post தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: