தமிழகம் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் Apr 02, 2023 இலங்கை கடற்படை கச்சத்தீவு ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். ரோந்து படகை வைத்து இலங்கை கடற்படை மோதியதில் மீனவர்களின் விசைப்படகு சேதம் அடைந்துள்ளது.
பவானி – மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுபாலம் கட்டுமான பணியால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்-பொதுமக்கள் அவதி
புதுச்சேரியில் வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
உலக சுற்றுசூழல் தினத்தினை மையமாக கொண்டு மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
கண்ணமங்கலம் அருகே கோயில் திருவிழா பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் 8 கி.மீ. பயணித்த இளைய தலைமுறையினர்
புதுக்கோட்டை அருகே 1,000 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு-நீர்ப்பாசன வசதி அமைப்புக்கான ஆதாரம்
ரயில் விபத்து பாதுகாப்பு கருவிகளுக்கான நிதியை சரிவர பயன்படுத்தத் தவறியது சரியானதுதானா?: கி.வீரமணி கேள்வி