நார்த்தாமலை ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு; 26 பேர் காயம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. 550 காளைகள், 150 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டில் 26 பேர் காயமடைந்தனர்.

Related Stories: