ஆந்திராவில் தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல்..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. மோதலின் போது தெலுங்கு தேச கட்சி நிர்வாகியான ரகுநாத ரெட்டியின் கார் அடித்து நொறுக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் விரட்டி அடித்தனர்.

Related Stories: