திருவாரூர் ஆழித்தேரோட்டம் நாளை நடைபெறவுள்ள உள்ள நிலையில் நாளை 34 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவாரூர்: திருவாரூர் ஆழித்தேரோட்டத்தையொட்டி 1,535 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவாரூர் ஆழித்தேரோட்டம் நாளை நடைபெறவுள்ள உள்ள நிலையில் நாளை 34 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி,மன்னார்குடியில் இருந்து திருவாரூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகிறது. நீடாமங்கலம், நாகை, கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து திருவாரூக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: