மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் அதிரடி பணிமாற்றம்

மதுரை: மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் வசந்த் கண்ணன், உதவி கண்காணிப்பாளர் தியாகராஜன் அதிரடி பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கைதிகளுக்கு தரப்படும் சமையல் பொருளில் ஊழல் செய்த புகாரில் சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் பூசாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: