உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளர் குணசேகரனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை!

மதுரை: உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளர் குணசேகரனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: