×

பெரம்பலூர் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோயில் எழுத்தர் கைது..!!

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதனகோபாலசுவாமி கோயில் எழுத்தர் ரவி கைது செய்யப்பட்டார். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சலூன் கடை நடத்தும் சிங்காரத்திடம் லஞ்சம் வாங்கிய போது சிக்கினார்.

Tags : Perambalur , Perambalur, bribery, clerk arrested
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி