பழனி முருகன் கோவிலின் தேவஸ்தான ஊழியர் குடியிருப்பில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

பழனி: பழனி முருகன் கோவிலின் தேவஸ்தான ஊழியர் குடியிருப்பில் குடிநீர் இணைப்பை நகராட்சி நிர்வாகம் துண்டித்தது. ரூ.17 லட்சம் வரி பாக்கியை பல முறை செலுத்த கூறியும் செலுத்தாததால் நகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: