இந்தியா பான் எண்ணுடன் ஆதார் இணைக்க மேலும் அவகாசம்: ஒன்றிய அரசு அறிவிப்பு Mar 28, 2023 ஆதார் நிரந்தர கணக்கு எண் யூனியன் ஊராட்சி டெல்லி: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை ஒன்றிய அரசு நீட்டித்தது. வரி செலுத்துவோர் பயன்பெறும் வகையில் பான் - ஆதார் இணைப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு ‘ஆன்சர் கீ’ வெளியீடு: மறுமதிப்பீடுக்கு நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்
பாலாஷோர் ரயில்கள் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1207 பேரில் 1009 பேர் டிஸ்சார்ஜ்: ஒடிசா அரசு தகவல்
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் கொண்டேப்பாடு கிராமத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
தொடர்ந்து போராட்டங்கள் நடக்கும் நிலையில் பாஜக எம்பி மீதான பாலியல் புகார் வாபஸ்?: மைனர் மல்யுத்த வீராங்கனை திடீர் முடிவு
ரயில் பயணிகளின் பாதுகாப்பில் தொடர் அலட்சியம் சிஏஜி அறிக்கையில் ‘ரயில்வே தடம் புரண்டது’ என்று கூறியது ஏன்?: சுட்டிக்காட்டிய குறைபாடுகளை சரிசெய்யாத ரயில்வே
ரயில் விபத்து நடந்த ஒடிசா மாநிலத்திற்கு மீண்டும் செல்லவுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு..!!
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்படும்: ஒடிசா அரசு தகவல்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு.!
நீதி கிடைக்கும் வரை பின்வாங்கமாட்டோம்!: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை கைவிடவில்லை.. தவறான தகவலை பரப்பாதீர்கள்.. சாக்ஷி மாலிக் மறுப்பு..!!
தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக்கூடாது ஏழுமலையான் பக்தர்கள் புனித தலத்தில் பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்