பான் எண்ணுடன் ஆதார் இணைக்க மேலும் அவகாசம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை ஒன்றிய அரசு நீட்டித்தது. வரி செலுத்துவோர் பயன்பெறும் வகையில் பான் - ஆதார் இணைப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: