கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவனை கொன்று புதைத்த வழக்கில் சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடியில் கல்லூரி மாணவனை கொன்று புதைத்த வழக்கில் சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுபோதையில் மாணவனை சக நண்பர்களே கொன்று புதைத்த வழக்கில் ஐயப்பன், ஆகாஷ், அபிலரசன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: