ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பால் கடனை தர முடியாமல் தம்பதி தற்கொலை

திருவள்ளூர்: ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பால் கடனை தர முடியாமல் தவித்து வந்த தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். செங்குன்றம் அருகே பம்பதுகுளம் எல்லம்மன்பேட்டையில் தம்பதி முருகேசன், ஜெயந்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

Related Stories: