ரயில்வே பணிநியமன ஊழல் தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராக பீகார் துணைமுதல்வர் தேஜஸ்விக்கு சிபிஐ சம்மன்

பீகார்: ரயில்வே பணிநியமன ஊழல்தொடர்பாக இன்றுவிசாரணைக்கு ஆஜராக பீகார் துணைமுதல்வர் தேஜஸ்விக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ரயில்வே பணி நியமன ஊழல் தொடர்பாக தேஜஸ்வியின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Related Stories: