இந்தியா ரயில்வே பணிநியமன ஊழல் தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராக பீகார் துணைமுதல்வர் தேஜஸ்விக்கு சிபிஐ சம்மன் Mar 25, 2023 சிபிஐ பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி பீகார்: ரயில்வே பணிநியமன ஊழல்தொடர்பாக இன்றுவிசாரணைக்கு ஆஜராக பீகார் துணைமுதல்வர் தேஜஸ்விக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ரயில்வே பணி நியமன ஊழல் தொடர்பாக தேஜஸ்வியின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் திமுக அறிவித்ததை போன்று பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவசம், மாதம் ரூ.1500 நிதி: சந்திரபாபுநாயுடு அறிவிப்பு
தேசிய அளவில் பரபரப்பான அரசியல் சூழலில் ஜூன் 12ல் எதிர்க்கட்சிகள் கூட்டம்: மக்களவை தேர்தலை எதிர்கொள்ள வியூகம்; பாட்னாவில் நடத்த நிதிஷ் ஏற்பாடு
மைசூர் அருகே தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 2 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு..!!
மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிப்போம்: ராகுல் காந்தி நம்பிக்கை