இந்தியா ரயில்வே பணிநியமன ஊழல் தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராக பீகார் துணைமுதல்வர் தேஜஸ்விக்கு சிபிஐ சம்மன் Mar 25, 2023 சிபிஐ பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி பீகார்: ரயில்வே பணிநியமன ஊழல்தொடர்பாக இன்றுவிசாரணைக்கு ஆஜராக பீகார் துணைமுதல்வர் தேஜஸ்விக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ரயில்வே பணி நியமன ஊழல் தொடர்பாக தேஜஸ்வியின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மசூதி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் டெல்லியில் திடீர் பதற்றம்: நள்ளிரவில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு; கல்வீச்சில் 5 போலீஸ் படுகாயம்
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு வீடுகளை கணக்கெடுக்கும் பணி ஏப்ரல்-செப்டம்பர் நடைபெறும்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
எஸ்ஐஆர் படிவ தகவலில் சந்தேகம் அமர்த்தியா சென்னுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்
அமைச்சர் பதவி வழங்கியதில் அதிருப்தி பீகாரில் தேஜ கூட்டணி கட்சியை உடைக்கிறது பா.ஜ? 3 எம்எல்ஏக்கள் நிதின் நபினுடன் சந்திப்பு
2 நகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற மகாராஷ்டிராவில் காங்.குடன் கைகோர்த்த பாஜ: கட்சி தலைமைக்கே தெரியாமல் ஒப்பந்தம்; காங். கவுன்சிலர்கள் 12 பேர் சஸ்பெண்ட்
தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் ‘எஸ்ஐஆர்’ மூலம் இதுவரை 6.56 கோடி வாக்காளர் நீக்கம்
போதை பொருள் எப்ஐஆரை ரத்து செய்யக்கோரி நடிகை ரகுலின் தம்பி ஐகோர்ட்டில் மனு: தலைமறைவாக இருந்த நிலையில் திடீர் பரபரப்பு
1980களில் கிரிக்கெட் வீரருடனான உறவின் போது திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றது துணிச்சலான முடிவு அல்ல: இளம்பெண்களுக்கு நடிகை நீனா திடீர் அறிவுரை
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பகையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனக் கோருவது தேசத் துரோகம் அல்ல : ஐகோர்ட் அதிரடி