தடை பெறாவிட்டால் 8 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது

சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அவர் மக்களவையில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடுத்ததாக இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் மேல்முறையீடு செய்து தண்டனைக்கு தடை பெறப்பட வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8ன்படி, ராகுல் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

Related Stories: