புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மலைத் தேனீ கொட்டியதால் முதியவர் ஒருவர் உயிரிழப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மலைத் தேனீ கொட்டியதால் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மலை தேனீ கொட்டியதில் காயம் அடைந்த கல்லூரி மாணவிகள் உட்பட 13 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: