பரமத்திவேலூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே குண்ணமலை கிராம நிர்வாக அலுவலர் நவீனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விஏஓ நவீனா மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் கூறியதால் போலீசார், கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: