திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 8 மணியளவில் பொன்னம்பலம், அவரது மனைவி கீதா ஆகியோர் மேட்டூரிலிருந்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு செல்வதற்காக கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 8 மணியளவில் பொன்னம்பலம், அவரது மனைவி கீதா ஆகியோர் மேட்டூரிலிருந்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு செல்வதற்காக கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர்.