தமிழகம் புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தில் 67 ஆவது நாளாக இதுவரை 147 பேரிடம் விசாரணை: சிபிசிஐடி தகவல் Mar 24, 2023 புதுக்கோட்டை CBCID புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தில் 67 ஆவது நாளாக இதுவரை 147 பேரிடம் விசாரணை செய்துள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. வழக்கில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் விரைவில் குற்றவாளிகளை கண்டறிவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாமீனில் வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்: டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்
விடைத்தாள் நகலை பெற 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 13ம் தேதி முதல் பெறலாம்
பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது காதலன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து காதலியும் தீக்குளிப்பு: வேறு ஒரு பெண்ணுடனான தொடர்பை கைவிட மறுத்ததால் ஆத்திரம்
வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட சென்றபோது டிடிஆர் கீழே இறக்கி விட முயன்றதால் ரயிலை நிறுத்தி விவசாயிகள் போராட்டம்: தஞ்சை, விழுப்புரம், செங்கல்பட்டில் 7 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி
500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த விவசாயி, தொழிலாளியின் மகள்கள்; கலெக்டர் ஆவதே லட்சியம் என பேட்டி