ஆழித்தேரோட்டத்தையொட்டி திருச்சி - திருவாரூக்கு ஏப்ரல் 1-ம் தேதி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்

திருச்சி: ஆழித்தேரோட்டத்தையொட்டி திருச்சி - திருவாரூக்கு ஏப்ரல் 1-ம் தேதி முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் காலை 9.20-க்கு புறப்படும் ரயில் திருவாரூரை காலை 11.40 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: