காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலையில் உள்ள குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: